வியாழன், 11 அக்டோபர், 2012

பாண்டியோ !

கேரளாவில் நான் !

                           என்னோட தங்கையை பார்பதற்காக கேரளாவில் உள்ள கட்டப்பனைக்கு போய் இருந்தேன் . 

அங்க இருக்கறதுல 45% பேர் தமிழர்கள் ஆனால் அவங்க நம்ம தமிழர்களை சொல்ற வார்த்தை "ஓ பாண்டியோ" னு அவங்க தெரிஞ்சு சொல்றங்களா இல்லை தெரியாம சொல்றாங்க லானு நமக்கு தெரியலை . ஆனா உண்மைலே நாம பாண்டி மக்கள் தான் . பாண்டிய மன்னன் நம்மள ஆட்சி செஞ்சதால நம்மள அப்படி குப்பிடுராங்க ! நம்மள திட்டுறதா நெனச்சு நம்ம புகழை பாடுறாங்க ! இதுக்காக  அவங்கள நாம " ஓ சோழனோ"னு சொல்லவா முடியும் .

1 கருத்து:

  1. பாலசரவணன் உங்கள் கேரளா செயதி மிகவும் ஆட்சிரியமாக உள்ளது, கேரளாவசிகள் மனதில் என்னதான் உள்ளது பெரிய அறிவாளிகள் என்ற நினைப்ப ?
    மேலும் உங்கள் அனுபவ செய்திகள் தொடரட்டும், வாழ்த்துக்கள், வாழ்க தமிழன் .

    பதிலளிநீக்கு