தாமஸ் ஆல்வா எடிசன் :
" விளக்கை எரிய விடுங்கள் என் ஆவி பிரியும்போது வெளிச்சம் இருக்கட்டும் "
பெஞ்சமின் பிராங்க்ளின் :
" இறக்கும் மனிதனால் எதையும் எளிதாக செய்ய முடியாது "
டயானா :
" கடவுளே என்ன நடந்தது எனக்கு? "
கிளியோபாட்ரா :
பூ நாகத்தை கையில் பிடித்துக்கொண்டு , " ஆஹா ... இதோ .... என் முடிவு இங்கே இருக்கிறது "
நெப்போலியன் :
" பிரான்ஸ் ...ஆர்மி ....ஜோசபின் ! "
கர்ம வீரர் காமராஜ் :
தன் உதவியாளரிடம், " வைரவா ! விளக்கை அணைத்துவிடு "
" விளக்கை எரிய விடுங்கள் என் ஆவி பிரியும்போது வெளிச்சம் இருக்கட்டும் "
பெஞ்சமின் பிராங்க்ளின் :
" இறக்கும் மனிதனால் எதையும் எளிதாக செய்ய முடியாது "
டயானா :
" கடவுளே என்ன நடந்தது எனக்கு? "
கிளியோபாட்ரா :
பூ நாகத்தை கையில் பிடித்துக்கொண்டு , " ஆஹா ... இதோ .... என் முடிவு இங்கே இருக்கிறது "
நெப்போலியன் :
" பிரான்ஸ் ...ஆர்மி ....ஜோசபின் ! "
கர்ம வீரர் காமராஜ் :
தன் உதவியாளரிடம், " வைரவா ! விளக்கை அணைத்துவிடு "
நல்ல தகவல் ..
பதிலளிநீக்கு