வியாழன், 25 அக்டோபர், 2012

பிரபலங்களின் இறுதி நிமிடங்கள்

தாமஸ் ஆல்வா எடிசன் :
                                         
 " விளக்கை எரிய விடுங்கள் என் ஆவி பிரியும்போது வெளிச்சம் இருக்கட்டும் "

பெஞ்சமின் பிராங்க்ளின் :

                       " இறக்கும் மனிதனால் எதையும் எளிதாக செய்ய முடியாது "

டயானா :
       
                                       " கடவுளே என்ன நடந்தது எனக்கு? "

கிளியோபாட்ரா :
                                       
        பூ நாகத்தை கையில் பிடித்துக்கொண்டு , " ஆஹா ... இதோ .... என் முடிவு இங்கே இருக்கிறது "

நெப்போலியன் :

                                             " பிரான்ஸ் ...ஆர்மி ....ஜோசபின் ! "

கர்ம வீரர் காமராஜ் :

                    தன் உதவியாளரிடம், " வைரவா ! விளக்கை அணைத்துவிடு " 

1 கருத்து: