வெள்ளி, 20 ஏப்ரல், 2012

உளறல்

இருக்கும் போது உணவு கொடுக்காத கடவுள் 
இறந்த பின் சொர்க்கம் கொடுத்து என்ன பயன் ?

சில பொல்லா மனங்கள் பாவக்கரையை நீரில் கழுவுது 
இந்த முட்டாள் தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது ?