செவ்வாய், 27 நவம்பர், 2012

20000 வருடங்களுக்கு முந்தைய தமிழன் நாடு - குமரிகண்டம்


2000 வருடங்களுக்கு முந்தையவர்கள் அல்ல நாம். உண்மையில் 20000 வருடங்களுக்கு முந்தையவர்கள். நாம் வாழ்ந்த இடம் குமரிகண்டம். மேலும் விவரங்களுக்கு kumarikandam

4 கருத்துகள்:

  1. தமிழனின் 20,000 ஆண்டு கால வரலாற்று உண்மைகளை சொல்லியிருக்கும் நண்பர் பால்குமரனுக்கு என் இதயம் கனிந்த பாராட்டுதலையும் தமிழ் நன்றியினையும் உளமார தெரிவித்திக் கொள்கிறேன்.
    உங்களை பாராட்ட வார்தைகள் இல்லை.

    நன்றி

    ஏக்நாத்

    ஏக்நாத் வீடியோ

    பதிலளிநீக்கு
  2. தமிழனின் 20,000 ஆண்டு கால வரலாற்று உண்மைகளை சொல்லியிருக்கும் நண்பர் பால்குமரனுக்கு என் இதயம் கனிந்த பாராட்டுதலையும் தமிழ் நன்றியினையும் உளமார தெரிவித்திக் கொள்கிறேன்.
    உங்களை பாராட்ட வார்தைகள் இல்லை.

    நன்றி

    ஏக்நாத்

    ஏக்நாத் வீடியோ

    பதிலளிநீக்கு
  3. மாயன் நாகரிகமாவது 50000 ஆண்டு சென்னையை ஒட்டியுள்ள பூண்டியில் 100000 ஆண்டு முன்பு தமிழன் வாழ்ந்தான். நம்ப மறுக்கிறீர்களா? New India Express செப்டம்பர் 6-2004 இதழின் முதல்பக்கத்தைப் பாருங்கள். நாங்கள் பத்திரிகை படிக்கும் பழக்கமில்லாதவர்கள் என்று தப்பிக்க பார்க்காதீர்கள்.

    One Lakh Years ago People Lived in Poondi முதல் பக்கத்தில் எல்லாப் பதிப்புகளிலும் வௌ¤யான செய்தி. தமிழக அரசின் தொல்லியல் துறை கண்டுபிடிப்பு பற்றிய செய்தி. கண்டெடுத்த அறிஞர்களை போற்றுவோம். கடல்கொண்ட குமரிக் கண்டத்தை கடலடியில் தேடுவோம்.

    பதிலளிநீக்கு
  4. உங்களை பாராட்ட வார்தைகள் இல்லை.
    Joshva

    பதிலளிநீக்கு